July 7, 2024

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

#Arrest

கைவிலங்கைப் பயன்படுத்தி பொலிஸார் எனத்  தெரிவித்து கொள்ளைச் சம்பவங்களில் ஈடுபட்ட நபரொருவர் கொழும்பு - கிருலப்பனை பிரதேசத்தில் பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளார். இவ்வாறு கைது செய்யப்பட்டவர் 34...

இலங்கையைச் சேர்ந்த பிரியன்த குமார கொலைச் சம்பவத்தின் பிரதான சூத்திரதாரியை பாகிஸ்தானின் பஞ்சாப் பொலிஸார் கைது செய்துள்ளனர். குறித்த கொலைச் சம்பவத்தின் பிரதான சூத்திரதாரியாக இம்தியாஸ் எலியாஸ்...

பாகிஸ்தான் தொழிற்சாலை ஒன்றில் முகாமையாளராக பணிபுரிந்த இலங்கையர் ஒருவர் கொடூரமான முறையில் தாக்கி, கொல்லப்பட்ட சம்பவத்தில் 100 க்கு மேற்பட்ட சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். பாகிஸ்தானின் பஞ்சாப்...

மாவீரர் நினைவேந்தல் தொடர்பான புகைப்படம் ஒன்றை பேஸ்புக்கில் பதிவிட்ட இளைஞர் ஒருவர் விசேட அதிரடிப்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளார். மன்னாரைச் சேர்ந்த இளைஞர் ஒருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்....

அனுமதிப் பத்திரம் இன்றி வெடிபொருட்களைக் கொண்டுசென்ற ஐவர் கைது செய்யப்பட்டுள்ளனர். பொலிஸ் அதிகாரிகள் மற்றும் இராணுவத்தினர் இணைந்து இந்த கைது நடவடிக்கையை முன்னெடுத்துள்ளனர். பதவிய ஆரியதாசகம பிரதேசத்தில்...