இராஜாங்க அமைச்சர் லொஹான் ரத்வத்தவுக்கு எதிராக மனுத் தாக்கல் செய்த தமிழ் அரசியல் கைதிகளின் பாதுகாப்பை உறுதிப்படுத்துமாறு உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. லொஹான் ரத்வத்தவால் அச்சுறுத்தப்பட்டதாகக் கூறப்படும்...
#Anuradapura
அனுராதபுரம் சிறைச்சாலையிலுள்ள தமிழ் அரசியல் கைதிகளை நீதி அமைச்சர் அலி சப்ரி, சந்தித்து கலந்துரையாடியுள்ளார். இன்று முற்பகல் அனுராதபுரம் சிறைச்சாலைக்கு சென்ற அமைச்சர், அங்கு அதிகாரிகளுடன் கலந்துரையாடிய...
பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஏ. சுமந்திரன் தலைமையிலான தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு உறுப்பினர்கள் அனுராதபுர சிறைச்சாலையில் உள்ள தமிழ் அரசியல் கைதிகளைச் சந்தித்துள்ளனர். குறித்த சிறைச்சாiயில் இராஜாங்க அமைச்சர்...