May 28, 2025 16:01:09

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

ajith rohana

தனிமைப்படுத்தல் ஒழுங்கு விதிகளை மீறி செயற்பட்ட குற்றச்சாட்டில்,  நேற்று காலை முதல் இன்று காலை வரையான 24 மணி நேரத்தில் இலங்கை முழுவதும் 636 பேர் கைது...

கொழும்பு மற்றும் அதனை அண்டிய புறநகர் பிரதேசங்களிலுள்ள குடியிருப்பு பகுதிகளில் இன்று (23)முதல் ட்ரோன் கமெரா தொழில்நுட்பம் மூலம் விசேட கண்காணிப்புகள் முன்னெடுக்கப்படவுள்ளதென பொலிஸ் ஊடகப் பேச்சாளரும்,...

கடந்த 24 மணித்தியாலங்களில் தனிமைப்படுத்தல் விதிமுறைகளை மீறிய 340 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். முகக்கவசம் அணிய தவறிய மற்றும் சமூக இடைவெளியை பேண தவறியவர்களே இவ்வாறு கைது...

அடையாள அட்டையின் இறுதி இலக்க நடைமுறையை மீறியமை தொடர்பில் 141 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடக பேச்சாளரும், பிரதி பொலிஸ்மா அதிபருமான அஜித் ரோஹன தெரிவித்துள்ளார்....

நாடு முழுவதும் பயணக் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ள நேரத்தில் கொழும்பு, இராஜகிரிய பிரதேசத்தில் போதைப்பொருளுடன் விருந்துபசாரமொன்றை நடத்திய இரண்டு பெண்கள் உட்பட  7 பேர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்....