July 4, 2024

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

ஹேமந்த ஹேரத்

மேல் மாகாணத்தில் தற்போது நடைமுறைப்படுத்தப்பட்டு வருகின்ற கொரோனா நோயாளிகளுக்கு வீடுகளில் சிகிச்சை அளிக்கும் முறையை நாடளாவிய ரீதியில் ஆரம்பிக்க நடவடிக்கை எடுக்கப்படும் என சுகாதார சேவைகள் பணிப்பாளர்...

கொரோனா வைரஸ் நோயால் பாதிக்கப்பட்ட நோயாளிகள் நாட்டின் அனைத்துப் பகுதிகளிலும் அடையாளம் காணப்பட்டாலும், நாட்டில் இன்னும் சமூக பரவல் ஏற்படவில்லை என்று பிரதி சுகாதார சேவைகள் பணிப்பாளர்...

இலங்கையில் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டு வீட்டில் சிகிச்சை பெறுகின்றவர்கள் குறைந்தது 14 நாட்கள் அல்லது அறிகுறிகள் குணமாகும் வரை வீட்டில் இருக்க வேண்டும் என்று சுகாதார அமைச்சு...

நாட்டை முடக்க தீர்மானிக்கப்படவில்லை என்றாலும் நிலைமைகளை பொறுத்து  ஒரு சில மணித்தியாலங்களில் தீர்மானங்கள் மாறலாம் என பிரதி சுகாதார சேவைகள் பணிப்பாளர் ஹேமந்த ஹேரத் தெரிவித்துள்ளார். நாட்டில்...

இலங்கையில் கொவிட் நோயாளர்களுக்கு மருத்துவமனைகளில் ஒதுக்கப்பட்ட படுக்கைகள் கிட்டத்தட்ட நிரம்பிவிட்டதாக பிரதி சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் விசேட வைத்திய நிபுணர் ஹேமந்த ஹேரத் தெரிவித்தார். அத்தோடு,...