July 7, 2024

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

ஷவேந்திர சில்வா

இலங்கையில் தனிமைப்படுத்தல் ஊரடங்கு அமுலில் உள்ள காலப்பகுதியில் சகல பொருளாதார மத்திய நிலையங்களையும் திறப்பதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக இராணுவத் தளபதி ஜெனரல் ஷவேந்திர சில்வா தெரிவித்துள்ளார். இதன்படி...

தாம் வசிக்கின்ற பகுதிகளில் உள்ள கிராம சேவகர் பிரிவு அல்லது பொதுச் சுகாதார அலுவலகர் காரியாலயங்களில் மாத்திரம் கொரோனா தடுப்பூசிகளை பெற்றுக் கொள்ளுமாறு இராணுவத் தளபதி ஷவேந்திர...

எந்தவொரு கொரோனா தடுப்பூசியையும் போட்டுக்கொண்டு இலங்கையிலிருந்து எந்தவொரு நாட்டிற்கும் செல்ல முடியும் என்று வெளிவிவகார அமைச்சின் செயலாளர் தெரிவித்துள்ளதாக இராணுவத் தளபதி ஜெனரல் ஷவேந்திர சில்வா கூறியுள்ளார்....

இலங்கையில் நாளாந்தம் பதிவாகும் கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை மீண்டும் அதிகரித்துள்ளதாக கொவிட் தடுப்புச் செயலணியின் பிரதானியும், இராணுவத் தளபதியுமான ஜெனரல் ஷவேந்திர சில்வா தெரிவித்துள்ளார். நேற்றைய தினத்தில்...

சுகாதார விதிமுறைகளை பின்பற்றி திருமண வைபவங்களில் 150 பேர் மாத்திரமே கலந்து கொள்ளலாம் என வழங்கப்பட்டுள்ள அனுமதியை ஒரு சிலர் துஷ்பிரயோகம் செய்வதாக தகவல்கள் கிடைக்கப் பெற்றுள்ளதாக...