July 7, 2024

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

வெள்ளம்

சென்னையில் தொடரும் மழையால் பல்வேறு பகுதிகளில் மீண்டும் மழைநீர் தேங்கியுள்ளதால் மக்கள் அவதிக்குள்ளாகியுள்ளனர். சென்னையில் கடந்த 3 நாட்களாக தொடர்ந்து பெய்து வரும் கன மழையால் தாழ்வான...

இந்தியாவின் ஆந்திரா மாநிலத்தில் கனமழை காரணமாக இதுவரை 17 பேர் உயிரிழந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும், வெள்ளத்தில் சிக்கிக்கொண்ட நூற்றுக்கும் மேற்பட்டோரை காணவில்லை என கூறப்படுகிறது. வங்கக்...

யாழ். மாவட்டத்தில் 9105 குடும்பங்களைச் சேர்ந்த 30,228 பேர் சீரற்ற காலநிலையால் பாதிக்கப்பட்டுள்ளதாக மாவட்ட அரசாங்க அதிபர் கணபதிப்பிள்ளை மகேசன் தெரிவித்துள்ளார். தற்போதைய காலநிலை தொடர்பாக யாழ்....

மன்னார் மாவட்டத்தில் நிலவும் தொடர் மழையுடன் கூடிய காலநிலை காரணமாக மாந்தை மேற்கு பிரதேச செயலாளர் பிரிவில் உள்ள விடத்தல் தீவு கிராமங்களுக்குள் கடல் நீர் புகுந்துள்ளது...

இந்தியாவின் வடபகுதி மாநிலமான உத்தராகண்டில் ஏற்பட்ட வெள்ள அனர்த்தத்தில் சிக்கி 46 பேர் உயிரிழந்துள்ளனர். உத்தரகாண்ட மாநிலத்தில் ஒரே நாளில் 192.7 மில்லி மீட்டர் மழை வீழ்ச்சி...