May 18, 2025 0:07:28

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

வெளிநாட்டவர்கள்

இலங்கையில் தங்கியுள்ள வெளிநாட்டவர்களின் அனைத்து விதமான வீசாக்களின் செல்லுபடியாகும் காலம் மேலும் 30 நாட்கள் நீட்டிக்கப்பட்டுள்ளதாக குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களம் இன்று அறிவித்துள்ளது. இதற்கமைய 2021...

வெளிநாட்டு முதலீட்டாளர்களின் வீசா செல்லுபடியாகும் காலத்தை ஐந்து ஆண்டுகளுக்கு நீட்டிக்கும் வகையில் குடிவரவு - குடியகல்வு திருத்த சட்டத்தில் மாற்றத்தை கொண்டு வருவது தொடர்பில் பாதுகாப்புக்கான ஆலோசனைக்...

வெளிநாடுகளில் இருந்து வருபவர்களை தனிமைப்படுத்தல் மற்றும் பிசிஆர் பரிசோதனைகளுக்காக உட்படுத்துகின்ற போது பணமோசடி இடம்பெறுவதாகக் கூறப்படும் விடயம் தொடர்பில் உடனடி நடவடிக்கை எடுக்கப்படும் என்று சுகாதார அமைச்சர்...

பயணிகள் வருகைக்காக விமான நிலையம் திறக்கப்பட்டதை தொடர்ந்து இரண்டு விமானங்களில் வெளிநாட்டவர்கள் உட்பட 569 பேர் இன்று (01) இலங்கை வருகை தந்துள்ளனர். இவ்வாறு இலங்கைக்கு வருகை...