July 2, 2024

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

விவசாயி

விவசாயிகளின் பிரச்சினைகளுக்காக தான் உட்பட எதிர்க்கட்சியினர் தொடர்ந்து போராடுவர் என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ தெரிவித்துள்ளார். ஆனமடுவ மஹாஉஸ்வெவ பிரதேசத்தில் நெற்செய்கை விவசாயிகளின் பிரச்சினைகளை ஆராயும்...

லக்னோவுக்குச் சென்ற பிரதமர் நரேந்திர மோடி, பாதிக்கப்பட்ட விவசாயிகளை சந்திக்கவில்லை என்று ராகுல் காந்தி குற்றம்சாட்டியுள்ளார். விவசாயிகளுக்கு மத்திய அரசு தொடர்ந்தும் அநீதிகளை இழைத்து வருவதாகவும் அவர்...

விவசாயிகள் போராட்டத்தை முன்னெடுத்தால், வர்த்தக அமைச்சரின் தலையீட்டினால் அரிசியை இறக்குமதி செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் என விவசாய அமைச்சர் மஹிந்தானந்த அளுத்கமகே எச்சரிக்கை விடுத்துள்ளார். கடந்த 2...

இரசாயன உர இறக்குமதிக்கு செலவாகும் 80 ஆயிரம் மில்லியன் ரூபாயை விவசாயிகளுக்கு வழங்க நடவடிக்கை எடுப்பதாக ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். இலங்கை தேசிய விவசாய அமைப்புகளின்...

இந்திய அரசின் கெடுபிடிகளுக்கு மத்தியில் வேளாண் சட்டங்களை எதிர்த்து போராட்டத்தில் ஈடுபட்டுவரும் விவசாயிகளுக்கு கழிப்பறைகளை பயன்படுத்த முடியாதவாறு நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. விவசாயிகளினால் ஆர்ப்பாட்டம் மேற்கொள்ளப்படும் பகுதியில்...