July 2, 2024

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

விவசாயிகள்

விவசாயத்துறை அதிகாரிகளுடன் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ இன்று தீர்க்கமான சந்திப்பொன்றை முன்னெடுக்கவுள்ளார். நாட்டில் ஏற்பட்டுள்ள உரப் பிரச்சினையுடன் தொடர்புடைய விடயங்கள் குறித்து ஜனாதிபதியின் கலந்துரையாடலில் கவனம் செலுத்தப்படவுள்ளது....

அரசாங்கத்தின் எதேச்சதிகார நடவடிக்கையினால் நாடு ஆபத்தான நிலைக்கு தள்ளப்படும் அபாயகரமான நிலை உருவெடுத்துள்ளதாக எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்தார். எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச அநுராதபுரம்...

“எனது ஆட்சியில் விவசாயிகளுக்கு இவ்வளவு பிரச்சினைகள் ஏற்பட அனுமதிக்க மாட்டேன்” என முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். விவசாயிகளின் நலன்கள் பற்றி இந்த அரசிடம் எவ்வளவு...

விவசாயிகள் எதிர்நோக்கும் உரப் பற்றாக்குறையை முன்னிறுத்தி ஐக்கிய மக்கள் சக்தி ஆர்ப்பாட்டமொன்றை முன்னெடுத்துள்ளது. குருநாகல் தேர்தல் தொகுதியின் வெல்லவ பிரதேசத்தில் விவசாயிகளும் எதிர்க்கட்சியினரும் இணைந்து இந்த ஆர்ப்பாட்டத்தை...

இலங்கையில் நிலவும் உரத் தட்டுப்பாட்டுக்கு எதிர்ப்பு தெரிவித்து, விவசாயத்துறை அமைச்சர் மகிந்தானந்த அளுத்கமகேவின் உருவ பொம்மையை எரித்து நுவரெலியாவில் ஆர்ப்பாட்டமொன்று முன்னெடுக்கப்பட்டிருந்தது. நுவரெலியா மாவட்ட விவசாயிகள் இந்த...