June 30, 2024

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

விவசாயி

முல்லைத்தீவு மாவட்டத்தின் வன்னி விளாங்குளம் மற்றும் அம்பாள் புரம் ஆகிய பகுதிகளில் அண்மைய நாட்களாக பெய்த தொடர் மழை காரணமாக பல ஏக்கர் விவசாய நிலங்கள் பாதிக்கப்பட்டன....

இராணுவத்தினர் நச்சுத் தன்மையற்ற, இயற்கை முறையில் உருவாக்கிய சேதன பசளை உற்பத்திகள், யாழ். மாவட்ட விவசாயிகளுக்கு அறிமுகம் செய்து வைக்கப்பட்டுள்ளது. பலாலியில் இடம்பெற்ற நிகழ்வில் பாதுகாப்பு படைகளின்...

விவசாயிகளின் உரிமைகளைப் பாதுகாக்க அரசியலமைப்பு ஏற்பாடு தேவை என்று எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ குறிப்பிட்டுள்ளார். “மாற்றம் நல்லது- அனாதரவில் விவசாயி” எனும் விவசாயிகளின் ஆர்ப்பாட்டத்தில் எதிர்க்கட்சித்...

இலங்கையில் விவசாயிகளுக்கு உரம் வழங்காததால் நல்ல அறுவடையைப் பெற முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாக எதிர்க்கட்சி சுட்டிக்காட்டியுள்ளது. எதிர்க்கட்சி தலைமையகத்தில் நடைபெற்ற ஊடக சந்திப்பில் பாராளுமன்ற உறுப்பினர் பி....

இரசாயன உரத்தை விவசாயிகளுக்கு வழங்குவதற்குரிய நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு ஆளும் கட்சி பாராளுமன்ற உறுப்பினர்கள் குழுவொன்று ஜனாதிபதியிடம் வேண்டுகோள் விடுத்துள்ளது. ஆளும் கட்சியின் 40 பாராளுமன்ற உறுப்பினர்கள் கையொப்பமிட்டு,...