July 8, 2024

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

விளக்கமறியல்

நீர்கொழும்பு பொலிஸ் பிரிவின் குற்றத்தடுப்பு பொறுப்பதிகாரி உட்பட 9 அதிகாரிகளுக்கு அவிசாவளை நீதவான் நீதிமன்றம் விளக்கமறியல் உத்தரவிட்டுள்ளது. பன்னில பகுதியில் உள்ள ஆற்றில் நீராடும் போது பிரதேச...

கொழும்பு விளக்கமறியல் சிறையில் தொற்று நீக்கி திரவம் அருந்திய கைதிகள் இருவர் உயிரிழந்துள்ளதுடன் 10 கைதிகள் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இந்த சம்பவத்தில் ஈரானைச் சேர்ந்த கைதிகள் இருவரே...

சிறுமி ஹிஷாலினியின் மரணம் தொடர்பான வழக்கில் பாராளுமன்ற உறுப்பினர் ரிஷாட் பதியுதீனின் விளக்க மறியல் எதிர்வரும்  14ஆம் திகதி வரையில் நீடிக்கப்பட்டுள்ளது. ரிஷாட் பதியுதீனின் வீட்டில் பணிபுரிந்த...

பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ள மேல் மாகாண முன்னாள் ஆளுநர் அசாத் சாலியின் விளக்க மறியல் தொடர்ந்தும் நீடிக்கப்பட்டுள்ளது. இன்று அவர் கொழும்பு நீதவான் நீதிமன்றில்...

பயங்கரவாத தடைச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ள பாராளுமன்ற உறுப்பினர் ரிஷாட் பதியுதீனை ஒக்டோபர் 5 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிடப்பட்டுள்ளது. அவரை இன்று...