May 21, 2025 12:37:33

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

விடுதலை

மத்திய வங்கி பிணைமுறி மோசடி வழக்கின் 11 குற்றச்சாட்டுக்களில் இருந்து முன்னாள் நிதி அமைச்சர் ரவி கருணாநாயக்க விடுதலை செய்யப்பட்டுள்ளார். 2016 நல்லாட்சி அரசாங்கத்தில் ரவி கருணாநாயக்க...

மேல் மாகாண முன்னாள் ஆளுநர் அசாத் சாலி 8 மாதங்களின் பின்னர் விடுதலை செய்யப்பட்டுள்ளார். மதக் குழுக்களுக்கு இடையே முரண்பாடுகளைத் தோற்றுவிக்க முயற்சித்தார் என்ற குற்றச்சாட்டில் அசாத்...

தமிழ் அரசியல் கைதி ஒருவரின் மகள், ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்‌ஷவுக்கு கடிதம் ஒன்றை அனுப்பி வைத்துள்ளார். நீண்ட காலமாக சிறையில் இருக்கும் தந்தையின் விடுதலையை வலியுறுத்தியே, புலம்பெயர்ந்து...

கொழும்பு மாநகர ஆணையாளர் மொஹமட் ரம்சி கைது செய்யப்பட்டு, பிணையில் விடுதலை செய்யக்கட்டுள்ளார். கொழும்பு மாநகர சபையின் பொருளாளரை அச்சுறுத்திய குற்றச்சாட்டியேலே அவர் கைது செய்யப்பட்டுள்ளார். சம்பவம்...

2019 ஏப்ரல் 21 இடம்பெற்ற ஈஸ்டர்  குண்டு தாக்குதலில் போது கொச்சிக்கடை புனித அந்தோனியார் தேவாலயத்தில் தாக்குதல் நடத்திய தற்கொலை குண்டுதாரியாக கருதப்படும் அலாவுதீன் அஹமட் என்பவரின்...