July 7, 2024

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

விசாரணை

குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் கைதுசெய்யப்பட்டு தடுப்புக் காவலில் வைக்கப்பட்டுள்ள பாராளுமன்ற உறுப்பினரான ரிஷாட் பதியுதீனின் அடிப்படை உரிமை மனு இன்று உயர்நீதிமன்றத்தில் பரிசீலனைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது. சட்ட விரோதமாக...

உயிர்த்த ஞாயிறு தாக்குதலுடன் தொடர்பு உள்ளதாக தெரிவித்து, தடுப்புக் காவலில் வைக்கப்பட்டுள்ள மக்கள் காங்கிரஸ் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான ரிஷாட் பதியுதீனிடம், இன்று வரை அது தொடர்பில் ...

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் சாணக்கியனை உடனடியாக குற்றப்புலனாய்வுத் திணைக்களத்துக்கு அழைத்து விசாரணை நடத்த வேண்டுமென இராஜாங்க அமைச்சர் செஹான் சேமசிங்க சபையில் வலியுறுத்தினார். 2021ஆம்...

இலங்கை தர நிர்ணய நிறுவனத்தின் பணிப்பாளர் ஜெனரல் டொக்டர் சித்திகா சேனாரத்ன ஊடகம் ஒன்றுக்கு அளித்த அறிக்கை குறித்து விசாரணைகளை முன்னெடுக்குமாறு கோரி அரசு மருத்துவ அதிகாரிகள்...

தேசிய ஐக்கிய முன்னணியின் தலைவர் அசாத் சாலி அண்மையில் வெளியிட்ட கருத்து தொடர்பில் விசாரணைகளை முன்னெடுக்க குற்றப் புலனாய்வுப் பிரிவு அதிகாரிகள் குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளது. அசாத் சாலியின்...