February 11, 2025

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

வாழைச்சேனை தனிமைப்படுத்தப்பட்ட பிரதேசமாக பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது

மட்டக்களப்பு,வாழைச்சேனை பகுதி உடனடியாக அமுலுக்கு வரும் வகையில் தனிமைப்படுத்தப்பட்ட பிரதேசமாக பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது என இராணுவத்தளபதி ஷவேந்திர சில்வா தெரிவித்துள்ளார். கொரோனா நோய்த் தொற்றை கட்டுப்படுத்தும் நோக்கில் இந்த...