file photo உள்நாட்டில் இடம்பெயர்ந்தவர்கள் தமது பூர்வீக இடங்களில் வாக்களிக்க வசதிகள் செய்து கொடுக்கப்பட வேண்டும் என்று ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தலைவர் ரவூப் ஹக்கீம் கேட்டுக்கொண்டுள்ளார்....
வாக்குரிமை
தேர்தல்களுக்கான வேட்புமனுக்களைக் கையளிக்கும்போதே சொத்துக்கள், பொறுப்புக்களை வெளிப்படுத்தும் பொறிமுறையொன்று நடைமுறைப்படுத்தப்பட வேண்டும் என்ற தேர்தல் நடத்தைவிதி சட்டபூர்வமாக்கப்பட வேண்டும் என்று தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் நிமல் புஞ்சிஹேவா...
வடக்கு மாகாணத்திலிருந்து இடம் பெயர்ந்த மக்களின் வாக்குரிமை மீறல் தொடர்பாக மன்னார் மாவட்ட இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு பிராந்திய அலுவலகத்தில் இன்றைய தினம் முறைப்பாடொன்றை பதிவு...