மேற்கு - மத்திய வங்காள விரிகுடாவில் மையம் கொண்டுள்ள ‘ஜவாட்’ புயல் காரணமாக வடக்கு மற்றும் வடமேற்கு பகுதிகளின் கடற்பரப்புகளுக்கு செல்ல வேண்டாம் என வளிமண்டலவியல் திணைக்களம்...
வளிமண்டலவியல் திணைக்களம்
இலங்கையின் மேல், சப்ரகமுவ, மத்திய மாகாணங்களிலும், காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் நாளைய தினம் இடைக்கிடையே மழைபெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. அதேநேரம் சப்ரகமுவ மாகாணத்திலும்...
நாட்டின் பல பாகங்களில் மணித்தியாலத்துக்கு 60-70 கிலோ மீற்றர் வேகத்தில் காற்று வீசும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது. இந்த வானிலை நாளை (12) பிற்பகல்...
இலங்கையில் தொடரும் சீரற்ற காலநிலை காரணமாக களுத்துறை மாவட்டத்தின் 7 பிரதேச செயலாளர் பிரிவுகளுக்கு உட்பட்ட பகுதிகளுக்கு முதலாம் கட்ட மண்சரிவு மற்றும் வௌ்ள அபாய எச்சரிக்கை...