May 19, 2025 14:26:58

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

வல்வெட்டித்துறை

எல்லை தாண்டி மீன்பிடித்த குற்றச்சாட்டில் இலங்கை மீனவர்கள் இருவர் இந்திய கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர். யாழ். வல்வெட்டித்துறையைச் சேர்ந்த இரு மீனவர்களே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர். இந்திய...

யாழ்ப்பாணம், வல்வெட்டித்துறை நகர சபைத் தலைவராக சுயேட்சை குழுவின் உறுப்பினர் சபாரத்தினம் செல்வேந்திரா தெரிவாகியுள்ளார். வல்வெட்டித்துறை நகர சபை தலைவராக பதவி வகித்த தமிழ் தேசியக் கூட்டமைப்பின்...

யாழ்ப்பாணம், வல்வெட்டித்துறை நகர சபைத் தலைவர் கோணலிங்கம் கருணானந்தராசா காலமானார். கொவிட் தோற்றால் பாதிக்கப்பட்டிருந்த நிலையில், பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையில் சிகிச்சைப் பெற்றுவந்த அவர், சிகிச்சைப் பலனின்றி...