July 7, 2024

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோர்

காணாமல் ஆக்கப்பட்டோர் தொடர்பான குழுவொன்றை அமைத்து, ஒரு மாத காலத்துக்குள் தீர்வு வழங்க முடியும் என்று அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா உறுதியளித்துள்ளார். காணாமல் போனோரின் உறவினர்களுக்கு பரிகாரம்...

இலங்கையின் வடக்கு, கிழக்கு பிரதேசங்களில் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் இன்று கிளிநொச்சியில் தீச்சட்டி பேரணியொன்றை ஆரம்பித்துள்ளனர். இந்தப் பேரணி கிளிநொச்சி பிள்ளையார் ஆலய முன்றலில் ஆரம்பமாகி,...

இலங்கையின் 73 ஆவது சுதந்திர தின இன்று கொண்டாடப்பட்டு வரும் நிலையில், இத் தினத்தை கரி நாளாக பிரகடனப்படுத்தி கிளிநொச்சியில் வடக்கு கிழக்கு வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோருக்கான ...