July 7, 2024

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

வர்த்தமானி

பெருந்தோட்டத் தொழிலாளர்களின் நாள் சம்பளத்தை ஆயிரம் ரூபாவாக நிர்ணயித்து அரசாங்கத்தினால் வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளமை தொடர்பில் தொழிலாளர்கள் மகிழ்ச்சி வெளியிட்டுள்ளனர். தொழிலாளர்களின் ஊதிய உயர்வுக்காக போராடிய தொழிற்சங்கங்கள்,...

பெருந்தோட்டத் தொழிலாளர்களின் நாள் சம்பளத்தை ஆயிரம் ரூபாவாக நிர்ணயித்து வர்த்தமானி வெளியிடப்பட்டுள்ளது. சம்பள நிர்ணய சபையின் தீர்மானத்திற்கமைய தொழில் அமைச்சரின் செயலாளர் இந்த வர்த்தமானி அறிவித்தலை வெளியிட்டுள்ளார்....

கொவிட் வைரஸ் தொற்று காரணமாக இறந்தவர்களின் மரணங்களை அடக்கம் செய்ய சுகாதார அமைச்சர் கையெழுத்திட்ட சிறப்பு வர்த்தமானி அறிவிப்பு சற்று முன்னர் வெளியானது. கொவிட் 19 நோயினால்...

தேங்காய்க்கான விலையைச் சுற்றளவுக்கு ஏற்ப நிர்ணயம் செய்வது தொடர்பான வர்த்தமானி அறிவிப்பை இரத்து செய்வதற்கான முன்மொழிவொன்றை நுகர்வோர் விவகார அதிகார சபை, வாழ்க்கை செலவுக் குழுவிற்கு முன்வைத்துள்ளது....

நாட்டிற்கு அப்பால் மேற்கொள்ளப்படும் பண பரிமாறலை வரையறுக்கும் உத்தரவுகளை உள்ளடக்கி வெளியிடப்பட்டுள்ள வர்த்தமானி அறிவிப்பின் காலத்தை மேலும் 6 மாத காலத்திற்கு நீடிப்பதற்கு இலங்கை அரசாங்கம் தீர்மானித்துள்ளது....