திருகோணமலை, தேவநகர் பிரதேசத்தில் 'குட்டிப்புலி' என்றழைக்கப்படும் வன்முறைக் கும்பலைச் சேர்ந்த 5 பேர் பொலிஸ் விசேட அதிரடிப்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர். கடற்படை புலனாய்வு பிரிவினரால் வழங்கப்பட்ட தகவல்களுக்கமைய...
வன்முறைக் கும்பல்
மன்னார் பிரதேச செயலாளர் பிரிவுக்கு உட்பட்ட சாவக்கட்டு கிராமத்தில் வீடுகளுக்குள் அத்துமீறி புகுந்த இளைஞர் குழுவொன்று அங்கிருந்தவர்கள் மீது தாக்குதல் நடத்தியதால் நேற்று இரவு அந்தப் பகுதியில்...