கொழும்பு மற்றும் மாத்தளை நீதவான் நீதிமன்றங்களால் விடுவிக்கப்பட்ட 15 யானைகளையும் அவற்றின் உரிமையாளர்களுக்காக பதிவு செய்யும் நடவடிக்கையை இடைநிறுத்துமாறு மேன்முறையீட்டு நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. இதற்கான உத்தரவு...
வனவிலங்கு
காட்டு யானைகள் உள்ளிட்ட வனவிலங்குகளால் மனிதர்களுக்கு ஏற்படும் பாதிப்புகளுக்கு இழப்பீடு வழங்கும் பொறிமுறையில் திருத்தம் மேற்கொள்வதற்கு அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது. இழப்பீடுகளை அதிகரிப்பது தொடர்பில் வனசீவராசிகள் மற்றும்...