July 7, 2024

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

வடக்கு கிழக்கு

நாட்டில் பயணத்தடை விதிக்கப்பட்டுள்ள நிலையில், பாதிக்கப்பட்ட மக்களுக்கு 5 ஆயிரம் ரூபாய் கொடுப்பனவை அரசு உரிய முறையில் வழங்காது மக்களை ஏமாற்றி வருவதாக வன்னி மாவட்ட பாராளுமன்ற...

வடக்கு- கிழக்கு பகுதிகளில் விடுதலைப்புலிகளை நினைவு கூரும் வகையில் நினைவுத் தூபிகளை அமைக்க முடியாது என பாதுகாப்பு செயலாளர் ஜெனரல் கமல் குணரத்ன தெரிவித்துள்ளார். அதேநேரம், யாழ்....

நுண்கடனால் பெண்கள் எதிர்கொள்ளும் பிரச்சனைகளுக்கு தீர்வு கோரி கிளிநொச்சியில் கவனயீர்ப்பு போராட்டமொன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது. இந்தப் போராட்டம் கிளிநொச்சி முழங்காவில் பகுதியில் தேசிய மீனவ ஒத்துழைப்பு இயக்கத்தின் ஏற்பாட்டில்...

வடக்கு,கிழக்கு மாகாணங்களுக்கு விஜயம் செய்துள்ள இந்திய உயர் ஸ்தானிகர் கோபால் பாக்லே, எதிர்வரும் சனிக்கிழமை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பிரதிநிதிகளை சந்தித்து கலந்துரையாடவுள்ளார். இந்திய உயர்ஸ்தானிகர் கோபால்...

தமிழ்த் தேசியப்பரப்பில் இருக்கக்கூடிய தமிழ்க்கட்சிகள், வடக்கு-கிழக்கில் உள்ள மதத்தலைவர்கள் மற்றும் சிவில் அமைப்பினர் ஆகியோரின் ஒன்றிணைந்த கலந்துரையாடலொன்று இன்று இடம்பெற்றுள்ளது. வவுனியா இறம்பைக்குளம் தேவாலயத்தில் அமைந்துள்ள மண்டபத்தில்...