July 7, 2024

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

ரிஷாட் பதியுதீன்

சிறுமி ஹிஷாலினியின் மரணம் தொடர்பான வழக்கில் பாராளுமன்ற உறுப்பினர் ரிஷாட் பதியுதீனின் விளக்க மறியல் எதிர்வரும்  14ஆம் திகதி வரையில் நீடிக்கப்பட்டுள்ளது. ரிஷாட் பதியுதீனின் வீட்டில் பணிபுரிந்த...

பயங்கரவாத தடைச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ள பாராளுமன்ற உறுப்பினர் ரிஷாட் பதியுதீனை ஒக்டோபர் 5 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிடப்பட்டுள்ளது. அவரை இன்று...

சிறுமி ஹிஷாலினியின் மரணம் தொடர்பில் கைது செய்யப்பட்டுள்ள பாராளுமன்ற உறுப்பினர் ரிஷாட் பதியுதீன், அவரது மனைவி மற்றும் மாமனாரின் விளக்கமறியல் மேலும் நீடிக்கப்பட்டுள்ளது. கொழும்பு நீதவான் நீதிமன்றில்...

ஈஸ்டர் தாக்குதல் தொடர்பில் கைதான பாராளுமன்ற உறுப்பினர் ரிஷாட் பதியுதீன் தற்போது தடுத்து வைக்கப்பட்டுள்ள சிறைக் கூடத்திலிருந்து தனி அறையில் வைக்கப்பட்டுள்ளார் என்று சிறைச்சாலை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன....

டயகம சிறுமியின் மரணம் தொடர்பில் பாராளுமன்ற உறுப்பினர் ரிஷாட் பதியுதீனிடம் வாக்குமூலம் பதிவு செய்யவுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். பாராளுமன்ற உறுப்பினர் ரிஷாட் பதியுதீனின் கொழும்பு இல்லத்தில் பணிப்...