July 7, 2024

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

ராஜித சேனாரத்ன

அரசியல் பழிவாங்கல்கள் தொடர்பில் விசாரணைகளை மேற்கொண்டுள்ள ஜனாதிபதி ஆணைக்குழுவானது அதிகாரத்தை மீறி தேவையற்ற விடயங்களை ஆய்வுக்கு உட்படுத்தியுள்ளதாக எதிர்க்கட்சி பாராளுமன்ற உறுப்பினர் ராஜித சேனாரத்ன குற்றம் சாட்டியுள்ளார்....

ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் சபை, இலங்கை மீது மேலும் அழுத்தம் பிரயோகிக்கக் கூடிய வகையிலேயே ராஜபக்ச அரசின் செயற்பாடுகள் அமைந்துள்ளன. ஜனாதிபதியால் அண்மையில் அமைக்கப்பட்ட ஆணைக்குழுக்கள்...

20 ஆவது அரசியலமைப்பு திருத்தம் தொடர்பாக ஆராயவென 11 பேர் கொண்ட விசேட குழுவொன்றை எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச நியமித்துள்ளார். சஜித் பிரேமதாச தலைமையில் ஐக்கிய...