எக்ஸ்-பிரஸ் பேர்ல் கப்பல் தீ பற்றியமை தொடர்பில் ஆராய பாராளுமன்ற தெரிவுக் குழுவை நியமிக்குமாறு ஐக்கிய தேசிய கட்சியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்க சிறப்பு அறிக்கை ஒன்றை...
ரணில் விக்கிரமசிங்க
கொழும்பு துறைமுக பொருளாதார நகரம் தொடர்பில், தற்போது முன்வைக்கப்பட்டுள்ள சட்டமூலம் நாட்டுக்கு அபாயமானது என ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார். இந்த சட்டமூலம்...
'வியத் மக' அரசாங்கம் வேண்டும் என எதிர்பார்த்த அனைவருக்கும் இன்று ஆட்சியாளர்களின் சுயரூபம் தெரிய வந்துள்ளதாக தெரிவித்துள்ள எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச, அரசாங்கத்தின் கொள்கையும்,செயற்பாடுகளும் நாட்டு...
இலங்கையில் இறுதியாக இடம்பெற்ற ஆட்சி மாற்றமே நாட்டுக்கு ஆபத்தாக மாறியுள்ளது என்று முன்னாள் பிரதமரும் ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவருமான ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார். இது தொடர்பில்...
அரசாங்கத்தின் 'பழிவாங்கல்' நடவடிக்கைகளிலிருந்து எதிர்க்கட்சி உறுப்பினர்களை பாதுகாப்பது தனது கடமையென எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார். ஜனாதிபதி ஆணைக்குழுவின் பரிந்துரைகளை நடைமுறைப்படுத்த நியமிக்கப்பட்டுள்ள ஆணைக்குழுவின் செயற்பாடுகள்...