June 18, 2025 14:31:52

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

யாழ். பல்கலைக்கழக மாணவர்

யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் கலைப்பீட மாணவர்களுக்கு விதிக்கப்பட்ட உள்நுழைவுத் தடை உடனடியாக நடைமுறைக்கு வரும் வகையில் விலக்கிக்கொள்ளப்படுவதாக பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் பேராசிரியர் சி. சிறிசற்குணராஜா அறிவித்துள்ளார். மனிதாபிமான அடிப்படையில்,...