July 4, 2024

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

யாழ். பல்கலைக்கழகம்

யாழ்ப்பாணம் பல்கலைக்கழக மாணவர்கள் இலங்கையின் சுதந்திர தினத்தை கரிநாளாக அறிவித்து பதாதைகளை காட்சிப்படுத்தியுள்ளனர். வடக்கு - கிழக்கு மக்களின் வாழ்வுரிமையை வலியுறுத்தியும், பலவந்தமாக காணாமல் ஆக்கப்பட்டோருக்கு நீதிகோரியும்...

குருந்தூர் மலை தொல்பொருள் அகழ்வு ஆராய்ச்சிகளுக்கு யாழ். பல்கலைக்கழக மாணவர்கள், மற்றும் விரிவுரையாளர்களுக்கும் அனுமதி வழங்கவேண்டும் என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர்...

குருந்தூர் மலையில் ஆரம்பிக்கப்பட்டுள்ள தொல்பொருள் திணைக்களத்தின் அகழ்வாராய்ச்சிப் பணிகளில் துறைசார் தமிழர்களையும் இணைத்துக்கொள்ளுமாறு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சார்ள்ஸ் நிர்மலநாதன் கேட்டுக்கொண்டுள்ளார்....

மாணவ சமுதாயத்தின் பலம் மீண்டும் ஒருமுறை நிரூபிக்கப்பட்டுள்ளதாகத் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன் தெரிவித்துள்ளார். இன்றைய தினம் வடக்கு - கிழக்கு...

யாழ்ப்பாணம் பல்கலைக்கழகத்தில் இடித்தழிக்கப்பட்ட முள்ளிவாய்க்கால் நினைவிடத்தை மீள அமைக்க நடவடிக்கையெடுக்க வேண்டுமென வலியுறுத்தி பல்கலைக்கழக மாணவர்கள் சிலரால் முன்னெடுக்கப்பட்ட உணவுத் தவிர்ப்புப் போராட்டம் நிறைவுக்கு வந்துள்ளது. முள்ளிவாய்க்கால்...