May 11, 2025 11:12:47

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

யாழ். பல்கலை

யாழ்ப்பாணம் பல்கலைக்கழக வளாகத்தில் முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வை மாணவர்கள் நடத்த அனுமதித்தமை தொடர்பில் பல்கலைக்கழகத்தின் பாதுகாப்பு உத்தியோகத்தர்கள் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர். பல்கலைக்கழக வளாகத்துக்குள் மாணவர்களை அனுமதித்தமை...

யாழ். பல்கலைக்கழகத்தில் அமைக்கப்பட்டிருந்த முள்ளிவாய்க்கால் நினைவுச் சின்னம் அகற்றப்பட்ட விடயத்தில் அரசாங்கத்துக்கு எவ்விதத் தொடர்பும் இல்லை என்று இணை அமைச்சரவைப் பேச்சாளரும், அமைச்சருமான உதய கம்மன்பில தெரிவித்துள்ளார்....

யாழ்ப்பாணம் பல்கலைக்கழகத்தில் யுத்த நினைவுச் சின்னம் அமைப்பதற்கு அனுமதி பெறப்பட்டிருக்கவில்லை என்றும் குறித்த கட்டுமானம் சட்ட விரோதமானது என்றும் கல்வி அமைச்சர் ஜீ.எல்.பீரிஸ் தெரிவித்துள்ளார். யாழ். பல்கலைக்கழகத்தில்...

யாழ்ப்பாணம் பல்கலைக்கழகத்தில் முள்ளிவாய்க்கால் நினைவிடத்தை மீள அமைப்பதற்கான அடிக்கல்  நாட்டப்பட்டுள்ளது. முள்ளிவாய்க்கால் நினைவிடத்தை இடித்தழிக்கப்பட்ட அதே இடத்திலேயே மீள நிர்மானிக்கும் வகையில் இன்று காலை அடிக்கல் நாட்டி...

மரணித்த தமிழீழ விடுதலைப்புலிகளை தூபிகள் அமைத்தோ அல்லது பகிரங்க நிகழ்வுகள் நடத்தியோ நினைவேந்துவது இலங்கையில் அமுலில் உள்ள பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ் பெரும் குற்றமாகும். எனவே,...