July 7, 2024

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

மேல் மாகாணம்

மாகாணங்களுக்கு இடையிலான பயணக் கட்டுப்பாடுகளை மீறி மேல் மாகாணத்திற்குள் நுழைய முயன்ற 582 பேர்  நேற்று (14) திருப்பி அனுப்பப்பட்டுள்ளனர். மேலும், நேற்று மேற்கொள்ளப்பட்ட விசேட பரிசோதனை...

மேல் மாகாணத்தில் உள்ள 30 வயதிற்கு மேற்பட்ட அனைவருக்கும் வியாழக்கிழமை  (15) முதல் சினோபார்ம் தடுப்பூசியின் முதல் டோஸ் வழங்கப்பட உள்ளதாக கொவிட் தடுப்புக்கான தேசிய செயல்பாட்டு...

மேல் மாகாணத்தில், 30 வயதிற்கு மேற்பட்ட அனைவருக்கும் ஜூலை இறுதிக்குள் கொவிட் தடுப்பூசிகளை செலுத்துமாறு சுகாதாரத் துறைக்கு ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்‌ஷ பணிப்புரை விடுத்துள்ளார். தடுப்பூசி திட்டத்தின்...

(File Photo) இலங்கையின் மேல் மாகாணத்தில் மால்கள் மற்றும் துணிக்கடைகளை திறப்பதற்கு அனுமதிக்கப்பட்டுள்ளதனால்  கொவிட் -19 வைரஸ் பரவுவதற்கான ஆபத்து அதிகமுள்ளதாக மேல் மாகாண சுகாதார சேவைகள்...

இம்மாத தொடக்கத்தில் தனிமைப்படுத்தப்பட்ட சட்டங்களை மீறி மேல் மாகாணத்திலிருந்து காலிக்கு சென்ற ஒரு குழு  இரகசியமான முறையில் “அஸ்ட்ரா செனெகா” தடுப்பூசி போட்டுக் கொண்டமை தொடர்பில் செய்திகள்...