இந்தியாவில் கொரோனா மூன்றாவது அலை ஒக்டோபர் மாதத்தில் உச்சம் பெற வாய்ப்புள்ளதாக மத்திய அரசின் சிறப்பு நிபுணர் குழு எச்சரிக்கை விடுத்துள்ளது. நாடு முழுவதும் கொரோனா பரவல்...
மூன்றாவது அலை
(FilePhoto) தமிழகத்தில் கொரோனா மூன்றாவது அலை முன்னேற்பாடு நடவடிக்கைகளுக்கு 100 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக தமிழக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தெரிவித்துள்ளார். அதேநேரம், கொரானோ நிவாரண...
எதிர்வரும் தமிழ், சிங்கள புத்தாண்டு காலத்தில் சுகாதார கட்டுப்பாடுகளை விதிக்க நடவடிக்கையெடுக்காவிட்டால் நாட்டில் மூன்றாவது கொரோனா அலை உருவாகலாம் என பொது சுகாதார பரிசோதகர்கள் சங்கம் எச்சரிக்கை...
ஜப்பானில் கொரோனா வைரஸினால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை பல மடங்காக அதிகரித்துள்ளதை தொடர்ந்து மருத்துவமனைகள் செயல் இழக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. ஜப்பான் கொரோனா வைரஸின் மூன்றாவது அலையை எதிர்கொண்டுள்ளதை...