April 25, 2025 15:33:23

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

முஸ்லிம் சமய பண்பாட்டலுவல்கள் திணைக்களம்

பள்ளிவாயல்களில் ஐவேளை தொழுகை, ஜும்ஆத் தொழுகை மற்றும் ஏனைய கூட்டு செயற்பாடுகள் மறு அறிவித்தல் வரை தடை செய்யப்பட்டுள்ளது. தற்போது நாட்டில் வேகமாக பரவி வருகின்ற கொரோனா...

இலங்கையில் பரவும் கொவிட் தொற்றுப் பரவலை கருத்திற் கொண்டு நோன்புப் பெருநாள் அன்று பள்ளிவாசல்களை மூடுவதற்கு தீர்மானித்துள்ளதாக முஸ்லிம் சமய பண்பாட்டலுவல்கள் திணைக்களம் தெரிவித்துள்ளது. இதனால் அன்றைய...