October 5, 2024

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

முள்ளிவாய்க்கால்

photo: Facebook/Kumanan Kana நினைவுச் சின்னங்களை இடித்து அழிப்பதன் ஊடாக தமிழருடைய உணர்வுகளை அழித்து விட முடியாது என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற...

photo: FaceBook/Kumanan Kana யுத்தத்தில் உயிரிழந்தவர்களை நினைவு கூர்ந்து முல்லைத்தீவு முள்ளிவாய்க்காலில் அமைக்கப்பட்டுள்ள நினைவு முற்றம் சேதமாக்கப்பட்டுள்ளது. நேற்று இரவு இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இதேவேளை...

இறுதிக்கட்ட யுத்தத்தின் போது முள்ளிவாய்க்காலில் உயிரிழந்தோரை நினைவு கூருவதற்கு அரசாங்கம் அனுமதி வழங்க வேண்டும் என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் கோரிக்கை...

யாழ்ப்பாணம் பல்கலைக்கழகத்தில் இடித்தழிக்கப்பட்ட முள்ளிவாய்க்கால் நினைவுத்தூபி மீண்டும் அதே இடத்தில் அமைக்கப்பட்டு இன்றைய தினம் திறந்து வைக்கப்பட்டுள்ளது. பல்கலைக்கழக வளாகத்தில் புதிதாக நிர்மாணிக்கப்பட்ட முள்ளிவாய்க்கால் நினைவுத்தூபி கடந்த...

இலங்கையின் இறுதி யுத்தத்தின் போது, முள்ளிவாய்க்காலில் சரணடைந்த தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர்கள் கொலை செய்யப்பட்டதாக முன்வைக்கப்பட்டுள்ள குற்றச்சாட்டை ஜனாதிபதி அலுவலகம் மறுத்துள்ளது. யுத்த குற்றங்கள் மற்றும்...