யாழ். மாவட்ட கடற்றொழிலாளர் கூட்டுறவுச் சங்க சமாசங்களின் சம்மேளனத் தலைவர் அன்னராசா, செயலாளர், பொருளாளர், உப தலைவர் ஆகியோர் இன்று யாழ்ப்பாணம் இந்திய துணைத் தூதுவரை சந்தித்துள்ளனர்....
மீன்பிடி
file photo மீன்பிடி உரிமைகள் தொடர்பான சர்ச்சை பிரிட்டனின் உலகளாவிய நம்பகத்தன்மைக்கு ஒரு சோதனை என்று பிரான்ஸ் ஜனாதிபதி இம்மானுவேல் மெக்ரோன் தெரிவித்துள்ளார். பிரெக்ஸிட் உடன்படிக்கை அமுலாக...
எல்லை தாண்டி மீன்பிடித்த குற்றச்சாட்டில் இலங்கை மீனவர்கள் இருவர் இந்திய கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர். யாழ். வல்வெட்டித்துறையைச் சேர்ந்த இரு மீனவர்களே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர். இந்திய...
சீசெல்ஸ் கடற்பரப்புக்குள் சட்ட விரோதமாக நுழைந்த இலங்கை மீனவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். சீசெல்ஸ் குடியரசின் வான் படை மற்றும் கடலோர பாதுகாப்பு பிரிவினர் இணைந்து மேற்கொண்ட சுற்றிவளைப்பில்...
இலங்கை கடற்படையினரால் பறிமுதல் செய்யப்பட்ட 19 நாட்டுப் படகுகளையும் விடுவிக்கக்கோரி பாதிக்கப்பட்ட இந்திய மீனவர்கள் போராட்டமொன்றை இன்று முன்னெடுத்தனர். படகுகளை இழந்த மீனவக் குடும்பங்களும், பெண்கள், குழந்தைகள்...