May 19, 2025 11:21:58

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

மீனவர் பிரச்சனை

இந்திய மீனவர்களால் எமது வாழ்வாதாரம் அழிக்கப்படுவதை ஏற்றுக்கொள்ள முடியாது என்று தெரிவித்துள்ள யாழ். மாவட்ட கடற்றொழிலாளர் சமாசங்கள், இது தொடர்பில் யாழிலுள்ள இந்திய துணைத் தூதரகம் முன்பாக...

இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்ட நாகப்பட்டினம் மற்றும் ராமேஸ்வரத்தை சேர்ந்த 40 மீனவர்கள் விடுதலை செய்யப்பட்டுள்ளனர். இன்று மாலை விடுதலை செய்யப்பட்ட இவர்கள் தமது படகுகள் மூலம்...