June 6, 2025 2:57:45

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

மா. இளஞ்செழியன்

திருகோணமலையில் தொல்பொருள் திணைக்களம் கையகப்படுத்தியுள்ள தென்னமரவாடி மற்றும் திரியாய் பகுதிகளில், தமிழ் மக்களுக்குச் சொந்தமான விவசாயக் காணிகளில் விவசாயிகள் விவசாயம் மேற்கொள்வதற்கு எவ்விதமான இடையூறுகளையும் விளைவிக்கக்கூடாதென உத்தரவிட்டுள்ள...