October 5, 2024

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

மாவீரர்

மட்டக்களப்பில் மாவீரர் நினைவேந்தல் நிகழ்வுகளை மேற்கொள்வதற்கு எதிராக முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் உட்பட ஐவருக்கு நீதிமன்றம் தடை உத்தரவு பிறப்பித்துள்ளது. மட்டக்களப்பு நீதிமன்ற எல்லைக்குள் யுத்தத்தினால் மரணித்த...

மாவீரர் மாதத்தின் புனிதத்தை பேணுவதற்கு அனைவரது ஒத்துழைப்பும் அவசியம் என்று தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி தெரிவித்துள்ளது. இம்மாதம் 21 முதல் 27 ஆம் திகதி வரையான...

மன்னாரில் பிரத்தியேகமான இடம் ஒன்றில் இன்று மாலை மாவீரர் நினைவேந்தல் இடம் பெற்றது. இந்த நிகழ்வு  மன்னார் மாவட்ட நினைவேந்தல் ஏற்பாட்டுக்குழுவின் தலைமையில் இடம் பெற்றது. இதன்...

அம்பாறை மாவட்டத்தில் மாவீரர் தினத்தை முன்னிட்டு பாதுகாப்பு நடவடிக்கைகளை பலப்படுத்தப்பட்டுள்ளது. இந்த பாதுகாப்பு நடவடிக்கைகளை இராணுவம், விசேட அதிரடிப்படை மற்றும் பொலிஸார் இணைந்து முன்னெடுத்துள்ளனர். குறிப்பாக கல்முனை,...

யுத்தத்தால் உயிரிழந்த உறவுகளின் நினைவேந்தலுக்கு அரசாங்கம் அஞ்சுவது சர்வதேச சட்டங்களுக்கு எதிரான செயற்பாடுகள் இடம்பெற்ற காரணத்தினாலா? என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் இன்று...