July 7, 2024

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

மாணவர்கள்

இலங்கையில் பாடசாலைகள் கல்வி நடவடிக்கைகளுக்காக மீண்டும் திறக்கப்படும் போது நீண்ட காலமாக வீட்டில் இருக்கும் மாணவர்களின் நோய் நிலைமைகள் மற்றும் ஏனைய பிரச்சினைகள் தொடர்பில் கண்டறிய அவர்களை...

இலங்கையில் பாடசாலைகளை மூடுவதற்கு இதுவரையில் தீர்மானிக்கப்படவில்லை என்று கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது. அனைத்து பாடசாலைகளையும் சுகாதார ஒழுங்குவிதிகளுடன் தொடர்ந்தும் நடத்திச் செல்வதற்கே எதிர்பார்ப்பதாக கல்வி அமைச்சின் செயலாளர்...

யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் அமைக்கப்பட்டிருந்த முள்ளிவாய்க்கால் நினைவிடம் இடித்தழிக்கப்பட்டமைக்கு தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி கண்டனம் வெளியிட்டுள்ளார். தனது டுவிட்டர் பக்கத்தில் எடப்பாடி பழனிசாமி தனது கண்டனம் தொடர்பாக...

யாழ்.பல்கலைக்கழகத்தில் வகுப்புத்தடை விதிக்கப்பட்ட மாணவர்களின் உணவுத் தவிர்ப்பு போராட்டம் இன்று மாலை முடிவுக்கு வந்துள்ளது. பல்கலைக்கழகத் துணைவேந்தர் பேராசிரியர் சி. சிறிசற்குணராஜாவின் வேண்டுகோளுக்கு இணங்க மாணவர்கள் தமது...