July 4, 2024

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

மலையகம்

ராஜபக்‌ஷ அரசாங்கம் நாட்டு மக்களை நடு வீதிக்கு கொண்டுவந்துள்ளதாக தமிழ் முற்போக்குக் கூட்டணியின் தலைவர் மனோ கணேசன் தெரிவித்துள்ளார். இன்று தலவாக்கலையில் நடைபெற்ற எதிர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் உரையாற்றும்...

நுவரெலியா மாவட்டத்தின் பத்தனை டெவோன் நீர்வீழ்ச்சியில் இன்று மாலை யுவதி ஒருவர் தவறி விழுந்து காணமல் போயுள்ளார். நீர் வீழ்ச்சியை பார்வையிட சென்ற தலவாக்கலை லிந்துலை லென்தோமஸ்...

கேகாலை மாவட்டத்தின் எட்டியாந்தோட்டை, லெவன்ட் தோட்டத்தில் மண்சரிவு அபாயம் காரணமாக 149 பேர் தற்காலிக கூடாரங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். 25 வீடுகள் கொண்ட லயன் குடியிருப்பு ஒன்றுக்கு...

நுவரெலியா மாவட்டத்தின் கொட்டகலை டிரெட்டன் தோட்டத்தில் மின்னல் தாக்கத்தால் பாதிக்கப்பட்ட 17 பேர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். மலையக பகுதிகளில் இன்று காலை முதல் மழையுடனான காலநிலை நிலவி...

பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கு ஆயிரம் ரூபா சம்பளத்தை நிர்ணயம் செய்து வெளியிடப்பட்டுள்ள வர்த்தமானி அறிவித்தலுக்கு இடைக்கால தடைவிதிக்குமாறு பெருந்தோட்டக் கம்பனிகளினால் முன்வைக்கப்பட்ட கோரிக்கை மேன்முறையீட்டு நீதிமன்றத்தினால் நிராகரிக்கப்பட்டுள்ளது. எவ்வாறாயினும்...