June 4, 2025 6:50:53

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

மருந்துகள்

இலங்கைக்கு சட்டவிரோதமாக மருந்துப்பொருட்களை கொண்டுவந்த இரண்டு இந்திய பிரஜைகள் கட்டுநாயக்க விமான நிலையத்தில் கைது செய்யப்பட்டுள்ளனர். சென்னையில் இருந்து இன்று அதிகாலை 1.15 மணிக்கு கட்டுநாயக்க விமான...

இலங்கையில், காலாவதியான மருந்துகளை புதிய திகதியிட்டு இரகசியமான முறையில் மீண்டும் பொதி செய்து கொண்டிருந்த ஒரு குழுவை தெஹிவளை பொலிஸார் கைது செய்துள்ளனர். கொழும்பு, தெஹிவளை நெடுமால்...

இலங்கையில் அடுத்த மூன்று ஆண்டுகளுக்கு தேவையான மருந்துகள் கையிருப்பில் உள்ளதாக அரச மருந்தாக்கல் கூட்டுத்தாபனத்தின் தலைவர் வைத்திய நிபுணர் பிரசன்ன குணசேன தெரிவித்துள்ளார். இலங்கை அதிகமான மருந்துகளை...