July 7, 2024

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

மன்டலாய்

மியன்மாரில் இராணுவ சதிப்புரட்சிக்கு எதிராக ஆர்ப்பாட்டங்களில் ஈடுபட்டவர்கள் மீது மேற்கொள்ளப்பட்ட தாக்குதலில் இருவர் கொல்லப்பட்டுள்ளனர். மியன்மாரின் மன்டலாய் நகரில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது. மண்டலாயில் கப்பல்கட்டும் தளத்தின்...

மியன்மாரின் மன்டலாய் நகரில் அமைதியான முறையில் ஆர்ப்பாட்டங்களில் ஈடுபட்டிருந்தவர்களை கலைப்பதற்காக பொலிஸாரும் இராணுவத்தினரும் வன்முறைகளை பயன்படுத்தியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. ஆர்ப்பாட்டக்காரர்களை கலைப்பதற்கு பொலிஸாரும் படையினரும் ரப்பர்குண்டுகளையும் கவன்களையும்...