February 23, 2025

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

மண்சரிவு

இலங்கையில் நிலவும் சீரற்ற காலநிலை காரணமாக 7 மாவட்டங்களைச் சேர்ந்த 11 ஆயிரத்து 542 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது. வெள்ளம், மண்மேடு...

இலங்கையில் பல மாவட்டங்களில் நிலவும் சீறற்ற காலநிலையால் வெள்ளம் மற்றும் மண்சரிவு அனர்த்தங்களில் சிக்கி இருவர் உயிரிழந்துள்ளனர். காலி, அளுத்வத்த பகுதியில் நேற்று மாலை வெள்ள நீரில்...

இலங்கையில் தொடரும் சீரற்ற காலநிலை காரணமாக களுத்துறை மாவட்டத்தின் 7 பிரதேச செயலாளர் பிரிவுகளுக்கு உட்பட்ட பகுதிகளுக்கு முதலாம் கட்ட மண்சரிவு மற்றும் வௌ்ள அபாய எச்சரிக்கை...

நுவரெலியா மாவட்டத்தின் தலவாக்கலை அக்கரப்பத்தனை - வோல்புறுக் பகுதியில் கட்டிடமொன்றை நிர்மாணிப்பதற்காக தளம் வெட்டும் போது, மண் மேடு சரிந்து விழுந்ததில் மண்ணில் புதையுண்டு ஒருவர் உயிரிழந்துள்ளார்....

file photo: www.nbro.gov.lk இலங்கையில் நிலவும் சீரற்ற காலநிலை காரணமாக நாட்டின் சில பகுதிகளுக்கு மண்சரிவு அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. களுத்துறை, கேகாலை மற்றும் இரத்தினபுரி ஆகிய...