October 5, 2024

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

மட்டக்களப்பு

மட்டக்களப்பில் விடுதலைப் புலிகளை நினைவுகூர்வதற்கு முயற்சித்த குற்றச்சாட்டில் 9 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். கைது செய்யப்பட்ட சந்தேகநபர்களில் இரண்டு பெண்களும் உள்ளடங்குவதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். நினைவுகூர்வதற்கான நிகழ்வொன்றை...

மட்டக்களப்பு புனித மரியாள் பேராலயத்தின் வருடாந்த சிலுவைப்பாதை பவனி நிகழ்வு பேராலய பங்குத் தந்தை அருட்பணி ஜோர்ஜ் ஜீவராஜ் தலைமையில் இன்று நடைபெற்றது. இயேசுவின் திருப்பாடுகளை வெளிப்படுத்தும்...

மட்டக்களப்பு மாநகர சபை ஆணையாளருக்கு எதிராக தடை எழுத்தாணைக் கோரி மாநகர முதல்வரினால் மட்டக்களப்பு மேல் நீதிமன்றில் வழக்குத் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. மட்டக்களப்பு மாநகர சபை தீர்மானத்தின்...

மட்டக்களப்பில் கடந்த வாரம் நடைபெற்ற அபிவிருத்திக் குழுக் கூட்டங்கள் அரசாங்கம் தரும் நிதியை தங்களால் வழங்கப்பட்ட நிதியாக காட்டிக் கொள்வதற்கான முயற்சியாகவும், நகைச்சுவைக் கூட்டமுமாகவே இருந்ததாக இரா.சாணக்கியன்...

கொரோனா பிரச்சனைகளுக்கு மத்தியிலும் இந்த அரசாங்கம் தமது கடமைகளை சரிவர செய்துவருவதாக மட்டக்களப்பு மாவட்ட அபிவிருத்திக்குழு இணைத் தலைவரும், பாராளுமன்ற உறுப்பினருமான பிள்ளையான் (சி.சந்திரகாந்தன்) தெரிவித்துள்ளார். மட்டக்களப்பு...