July 7, 2024

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

பொலிஸ்

நீர்கொழும்பு பொலிஸ் பிரிவின் குற்றத்தடுப்பு பொறுப்பதிகாரி உட்பட 9 அதிகாரிகளுக்கு அவிசாவளை நீதவான் நீதிமன்றம் விளக்கமறியல் உத்தரவிட்டுள்ளது. பன்னில பகுதியில் உள்ள ஆற்றில் நீராடும் போது பிரதேச...

இலங்கையில் பொலிஸாரை விமர்சிக்கும் 400 க்கு அதிகமான சமூக ஊடக கணக்குகள் தொடர்பில் விசாரணை ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். பொலிஸாரை விமர்சிக்கும் பேஸ்புக் உட்பட பல்வேறு சமூக...

பனாமுரே இளைஞனின் மரணத்துக்கும் எதிர்க்கட்சியின் ஆர்ப்பாட்டத்திற்கும் தொடர்பில்லை என்று பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் சரத் வீரசேகர தெரிவித்துள்ளார். பனாமுரே இளைஞன் தமது ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்டதாகவும் பொலிஸ் தாக்குதலில்...

பனாமுரே பொலிஸ் நிலையத்தின் இரண்டு பொலிஸ் அதிகாரிகள் பணியில் இருந்து இடைநிறுத்தப்பட்டுள்ளனர். கைது செய்யப்பட்ட இளைஞர் ஒருவர் பொலிஸ் சிறைக்கூண்டில் உயிரிழந்த சம்பவத்தில் தொடர்புபட்ட குற்றச்சாட்டிலேயே இவர்கள்...

24 மில்லியன் பெறுமதியான போதைப்பொருளுடன் தலைமன்னார் வெலிபர பிரதேசத்தில் மூவர் கைது செய்யப்பட்டுள்ளனர். இலங்கை கடற்படையினர் மேற்கொண்ட விசேட சுற்றிவளைப்பில் இந்த கைது இடம்பெற்றுள்ளது. சந்தேகநபர்களிடம் இருந்து...