October 5, 2024

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

பொத்துவில் தொடக்கம் பொலிகண்டி வரை

பொத்துவில் தொடக்கம் பொலிகண்டி வரை பேரணியில் கலந்துகொண்டவர்களுக்கு எதிராக வழக்குகளைத் தாக்கல் செய்ய முடியும் என பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் சரத்வீரசேகர தொலைக்காட்சி பேட்டியொன்றில் தெரிவித்துள்ளார். அத்தோடு,...

தமிழர்களுக்காக நீதி கோரி பொத்துவில் தொடக்கம் பொலிகண்டி வரையில் முன்னெடுத்த தமிழர் எழுச்சி பேரணி கொவிட் -19 விதிமுறைகளுக்கு முரணானதாயின் பேரணியில் கலந்துகொண்டவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை...

நீதிமன்ற உத்தரவுகள் மற்றும் தடைகளை மீறி பொத்துவில் தொடக்கம் பொலிகண்டி வரையான வடக்கு - கிழக்கு தழுவிய போராட்டம் ஐந்து தினங்கள் தொடர்சியாக முன்னெடுக்கப்பட்ட நிலையில் இன்று...

பொத்துவில் தொடக்கம் பொலிகண்டி வரைக்குமான பயணம் இன்று கிளிநொச்சியில் நிறைவடைந்துள்ளது . கிளிநொச்சி டிப்போ சந்தியை வந்தடைந்த குறித்த பேரணிக்கு கிளிநொச்சியில் அமோக வரவேற்பளிக்கப்பட்டது. இரணைமடு சந்தியில்...

பொத்துவில் தொடக்கம் பொலிகண்டி வரையான போராட்டம் அரசாங்கத்திற்கு சார்பானது, இதனால் தமிழ் மக்களுக்கு எந்தவிதமான பயனும் கிடைக்கப்போவதில்லை என கடற்றொழில் அமைச்சர் c தெரிவித்தார். யாழ். மாவட்ட...