July 5, 2024

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

பொது சுகாதார பரிசோதகர்களின் சங்கம்

நீண்ட வார இறுதி நாட்களில் மக்கள் சுகாதார வழிகாட்டுதல்களை கடைப்பிடிக்காது பொறுப்பற்ற விதத்தில் நடந்து கொண்டால் எதிர்வரும் கிறிஸ்மஸ் காலத்தில் நாட்டை இன்னொரு பூட்டுதலுக்கு கொண்டு செல்ல...

இலங்கையில் அடுத்து வரும் இரண்டு வாரங்களின் பின்னர் கொவிட் நோயாளிகளின் எண்ணிக்கை குறைவடையும் சாத்தியம் உள்ளதாக பொது சுகாதார பரிசோதகர்கள் சங்கம் தெரிவித்துள்ளது. நேற்று நாட்டில் அதி...

நாடளாவிய ரீதியில் 209 மருத்துவர்களுக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது. தொற்றுக்குள்ளான மருத்துவர்களில் 30-40 பேர் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று...

நாட்டின் தற்போதைய கொவிட் நிலைமையை கட்டுப்படுத்த திங்கட் கிழமை முதல் சுய ஒழுங்கு கட்டுப்பாடுகளை பின்பற்றுமாறு பொது மக்களுக்கு பொது சுகாதார பரிசோதகர்கள் சங்கம் வேண்டுகோள் விடுத்துள்ளது....

கொவிட் -19 இன் டெல்டா மாறுபாடு காரணமாக நாடு பேரழிவிற்குள் தள்ளப்படுவதை தடுக்க அரசு கடுமையான பயணக் கட்டுப்பாடுகளை விதிக்க வேண்டும் என்று பொது சுகாதார பரிசோதகர்கள்...