கொழும்பு, பேலியகொட பொலிஸ் நிலையத்தில் சட்டத்துறை மாணவனைத் தாக்கிய சந்தேக நபர்கள் அனைவரையும் கைதுசெய்யுமாறு சட்டமா அதிபர் பணிப்புரை விடுத்துள்ளார். சட்டக் கல்லூரியின் இறுதி வருட மாணவன்...
#பேலியகொட பொலிஸ்
சட்டத்துறை மாணவன் கொழும்பு- பேலியகொட பொலிஸ் நிலையத்தில் தாக்கப்பட்ட சம்பவத்துக்கு சட்டத்தரணிகள் சங்கத்தின் புதிய தலைவர், ஜனாதிபதி சட்டத்தரணி சாலிய பீரிஸ் கண்டனம் தெரிவித்துள்ளார். சட்டத்துறை மாணவன்...