February 23, 2025

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

பேரறிவாளன்

ராஜீவ் காந்தி கொலை வழக்கில் புழல் சிறையில் உள்ள பேரறிவாளனுக்கு 30 நாட்கள் சிறை விடுப்பு வழங்க முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். பேரறிவாளனுக்கு மருத்துவ காரணங்களின்...

இந்தியாவின் முன்னாள் பிரதமர் ராஜிவ் காந்தி படுகொலை வழக்கில் ஆயுள் தண்டனை கைதிகளாக சிறையில் இருக்கும் பேரறிவாளனின் விடுதலை தொடர்பான வழக்கு விசாரணையிலிருந்து கடந்த முறை போலவே...

பேரறிவாளனின் கருணை மனு மீது குடியரசுத் தலைவர்தான் முடிவெடுக்க முடியும் என  தமிழக ஆளுநர் தெரிவித்துள்ளார். உச்சநீதிமன்றத்தில், மத்திய உள்துறை அமைச்சகம் வாயிலாக தமிழக ஆளுநர் பன்வாரிலால்...

பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேரை விடுவிப்பது தொடர்பாக தமிழக அரசு உறுதியாக உள்ளதாக துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்திருக்கிறார். பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேரை சிறையில் இருந்து...

பேரறிவாளன் விடுதலை தொடர்பாக தமிழ்நாடு ஆளுநர் ஒரு வாரத்திற்குள் முடிவு எடுக்க வேண்டும் என உச்ச நீதிமன்ற நீதிபதிகள் கால அவகாசம் வழங்கியுள்ளனர். முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி...