May 20, 2025 6:38:54

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

பேரறிவாளன்

பேரறிவாளன், நளினி உள்ளிட்ட ஏழு பேர் விடுதலை பிரச்சினையை, நீட் தேர்வு பிரச்சினை போல தி.மு.க அரசு நீர்த்துப்போகச் செய்துவிட்டதா? என அ.தி.மு.க ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர் செல்வம்...

(FilePhoto) பேரறிவாளன் உடல்நலக்குறைவு காரணமாக சிகிச்சை பெற்று வருவதால் பரோலை மேலும் ஒரு மாதம் நீட்டித்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. கடந்த மூன்று மாதங்களாக பரோல் விடுப்பில்...

பேரறிவாளனுக்கு உடல் நலக் குறைவு ஏற்பட்டுள்ளதால், விழுப்புரம் தனியார் மருத்துவமனையில்  உள் நோயாளிகள் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார். கடந்த மூன்று மாதங்களாக பரோல் விடுப்பில் தனது தாயுடன் தங்கியிருக்கும்...

முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் சிறைத் தண்டனை பெற்று வரும் பேரறிவாளன் உடல்நல  குறைவினால் விழுப்புரம் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். பேரறிவாளன் கடந்த மே மாதம்...

ராஜீவ்காந்தி கொலை வழக்கில் புழல் சிறையில் இருக்கும் பேரறிவாளனின் பரோல் மேலும் ஒரு மாத காலம் நீட்டிக்கப்பட்டுள்ளது. முன்னதாக பரோலில் வெளியே வந்த பேரறிவாளன் கடந்த ஒரு...