June 9, 2025 14:03:37

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

பேரணி

பொத்துவில் தொடக்கம் பொலிகண்டி வரை பேரணியில் கலந்துகொண்டவர்களுக்கு எதிராக வழக்குகளைத் தாக்கல் செய்ய முடியும் என பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் சரத்வீரசேகர தொலைக்காட்சி பேட்டியொன்றில் தெரிவித்துள்ளார். அத்தோடு,...

பொத்துவில் முதல் பொலிகண்டி வரையான பேரணி யாருடைய தனிப்பட்ட வெற்றியும் அன்றி, தமிழ் இனத்தின் வெற்றியாகும் என்று முன்னாள் வட மாகாண சபை உறுப்பினர் எம்.கே. சிவாஜிலிங்கம்...

பொத்துவில் முதல் பொலிகண்டி வரை மக்கள் எழுச்சிப் பேரணியில் கலந்துகொண்ட  அரசியல் பிரதிநிதிகள் உள்ளிட்டோருக்கு எதிராக நீதிமன்ற அவமதிப்பு குற்றச்சாட்டின் கீழ் பருத்தித்துறை நீதிமன்றில் மூன்று பொலிஸ்...

பொத்துவிலில் ஆரம்பமான பேரெழுச்சிப் பேரணி பொலிகண்டியை அடைந்ததுள்ளது. கடந்த 3 ஆம் திகதி பொத்துவிலில் ஆரம்பமான பேரணி மட்டக்களப்பு, திருகோணமலை, முல்லைத்தீவு, வவுனியா, மன்னார், கிளிநொச்சி, யாழ்ப்பாணம்...

பொத்துவில் தொடங்கி பொலிகண்டி வரையான பேரணியை யாழ்ப்பாணம் மந்திகை மடத்தடியில் வைத்து தடுப்பதற்கு பொலிஸார் முயற்சித்த நிலையில், பேரணியில் சென்றோரின் பலத்த எதிர்ப்பையடுத்து அவர்கள் அந்த முயற்சியை...