May 15, 2024

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

பேரணி

பனாமுரே இளைஞனின் மரணத்துக்கும் எதிர்க்கட்சியின் ஆர்ப்பாட்டத்திற்கும் தொடர்பில்லை என்று பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் சரத் வீரசேகர தெரிவித்துள்ளார். பனாமுரே இளைஞன் தமது ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்டதாகவும் பொலிஸ் தாக்குதலில்...

எதிர்க்கட்சியின் ஆர்ப்பாட்டம் மற்றும் பேரணியால் கொழும்பில் வாகனப் போக்குவரத்து பாதிப்படைந்துள்ளது. நாட்டின் பல்வேறு பகுதிகளிலும் இருந்து எதிர்க்கட்சி ஆதரவாளர்கள் பேரணியாக கொழும்புக்கு வந்துள்ளனர். ஆரம்பத்தில் எதிர்க்கட்சியின் ஆர்ப்பாட்டத்துக்கு...

பிரதான எதிர்க்கட்சியான ஐக்கிய மக்கள் சக்தி இன்று ஏற்பாடு செய்துள்ள ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொள்ள கொழும்புக்கு வரும் பஸ்களை திருப்பியனுப்பும் முயற்சியில் பொலிஸார் ஈடுபட்டுள்ளனர். எதிர்க்கட்சியின் ஆர்ப்பாட்டத்துக்கு சில...

பொத்துவில் முதல் பொலிகண்டி வரையான பேரணியில் கலந்துகொண்ட ஏழு பேர் மீதான வழக்கு விசாரணையை கல்முனை நீதவான் நீதிமன்றம் இடைநிறுத்தியுள்ளது. பொத்துவில் தொடக்கம் பொலிகண்டி வரையான பேரணியில்...

பொத்துவில் முதல் பொலிகண்டி வரையான பேரணியில் கலந்துகொண்டமைக்காக தம்மிடம் பொலிஸார் வாக்குமூலம் பெற்றுக்கொண்டதாக பாராளுமன்ற உறுப்பினர் மனோ கணேசன் மற்றும் முன்னாள் வட மாகாண சபை உறுப்பினர்...